ஈரோடு மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட குளறுபடி காரணமாக மே 19ஆம்தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட குளறுபடி காரணமாக மே 19ஆம்தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.